தமிழ்நாடு

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

தந்தி டிவி

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

கன்னியாகுமரியில் கோயில் பூசாரி ஒருவர் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் கோயில் பூசாரியாக உள்ளார். இதனிடையே அவர், ஆசியாவின் உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர். இதனிடையே பூசாரியின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்