தமிழ்நாடு

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

தந்தி டிவி

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

கன்னியாகுமரியில் கோயில் பூசாரி ஒருவர் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் கோயில் பூசாரியாக உள்ளார். இதனிடையே அவர், ஆசியாவின் உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர். இதனிடையே பூசாரியின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்