தமிழ்நாடு

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

தந்தி டிவி

கோயில் பூசாரி தற்கொலை - பரபரப்பு - தொட்டிப் பாலத்தில் இருந்து குதித்து பலி

கன்னியாகுமரியில் கோயில் பூசாரி ஒருவர் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் கோயில் பூசாரியாக உள்ளார். இதனிடையே அவர், ஆசியாவின் உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்றனர். இதனிடையே பூசாரியின் மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..