தமிழ்நாடு

கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை - தேர்தலை புறக்கணிக்க முடிவு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவித்துள்ளனர். சக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை நிறுத்துவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர்கள் நேற்று மாலை போராட்டத்தை தொடங்கினர். கோவில் பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவதுடன் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்