தமிழ்நாடு

குருநாத சுவாமி கோவில் விழா - சிறுவர்கள் செய்த வினோத நேர்த்திக்கடன்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள குருநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் சிறுவர்கள் உடலில் சகதி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் அணிந்து வழிபாடு நடத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ