தமிழ்நாடு

குருநாத சுவாமி கோவில் விழா - சிறுவர்கள் செய்த வினோத நேர்த்திக்கடன்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள குருநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் சிறுவர்கள் உடலில் சகதி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் அணிந்து வழிபாடு நடத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்