தமிழ்நாடு

மானாமதுரையில் ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து நாளை தேரோட்டமும், வரும் 19 ஆம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை