தமிழ்நாடு

மானாமதுரையில் ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து நாளை தேரோட்டமும், வரும் 19 ஆம் தேதி அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி