தமிழ்நாடு

உத்தமர்கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

முப்பெரும் தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள உத்தமர்கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

முப்பெரும் தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள உத்தமர்கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் எடுத்துச்செல்லப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் கிராமத்தில் உள்ள இந்த ஆலயத்தில் மட்டுமே பிரம்மாவுக்கு தனி சன்னதி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை