தமிழ்நாடு

உத்தமர்கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

முப்பெரும் தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள உத்தமர்கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

முப்பெரும் தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள உத்தமர்கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் எடுத்துச்செல்லப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் கிராமத்தில் உள்ள இந்த ஆலயத்தில் மட்டுமே பிரம்மாவுக்கு தனி சன்னதி உள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்