தமிழ்நாடு

பெண்களே நடத்திய கோவில் கும்பாபிஷேகம் - ஏராளமானோர் பங்கேற்று தரிசனம்

கும்பகோணத்தில் பெண்கள் ஒன்றிணைந்து முன் நின்று, பெருமாள் கோவில் ஒன்றின் கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளனர்.

தந்தி டிவி

கும்பகோணத்தில் பெண்கள் ஒன்றிணைந்து முன் நின்று, பெருமாள் கோவில் ஒன்றின் கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளனர். கும்பகோணம் அருகே அண்ணல் அக்ரஹாரம் அரிய திடல் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து, நிதி திரட்டி திருப்பணிகள் செய்து ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினர். கும்பாபிஷேகத்திற்கு முன்னர் புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்