தமிழ்நாடு

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் - விண்ணை முட்டும் 'கோவிந்தா, கோபாலா' கோஷம்

புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடித்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்கு பின்னர், ஆண்டாள் ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர்.இதனைத் தொடர்ந்து தேரில் இணைக்கப்பட்டிருந்த வடங்களை பக்தர்கள் கோவிந்தா! கோபாலா! கோஷங்கள் எழுப்பி, பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்