தமிழ்நாடு

கோவில் சொத்து : ஆக்கிரமித்தால் நடவடிக்கை - குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அறநிலைத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இந்து சமைய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக அந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அற நிறுவனங்களுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களையும், குத்தகை காலம் முடிந்து இடத்தினை காலி செய்யாதவர்களையும்,கோவில் வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது இந்து சமய மற்றும் அறைநிலை துறை சார்பில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், ஆக்கிரமித்தவர்களை உடன் வைத்துக் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி