தமிழ்நாடு

கோவில் சொத்து : ஆக்கிரமித்தால் நடவடிக்கை - குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அறநிலைத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இந்து சமைய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக அந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அற நிறுவனங்களுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களையும், குத்தகை காலம் முடிந்து இடத்தினை காலி செய்யாதவர்களையும்,கோவில் வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது இந்து சமய மற்றும் அறைநிலை துறை சார்பில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், ஆக்கிரமித்தவர்களை உடன் வைத்துக் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை