தமிழ்நாடு

கோவில் சொத்து : ஆக்கிரமித்தால் நடவடிக்கை - குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அறநிலைத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க இந்து சமைய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக அந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அற நிறுவனங்களுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களையும், குத்தகை காலம் முடிந்து இடத்தினை காலி செய்யாதவர்களையும்,கோவில் வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது இந்து சமய மற்றும் அறைநிலை துறை சார்பில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், ஆக்கிரமித்தவர்களை உடன் வைத்துக் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்