தமிழ்நாடு

"தெலுங்கானா என்கவுன்டரை ஆதரித்து திருப்பூர் ஆட்சியர் டுவிட்" - "ஆட்சியரின் கருத்தால் சமூக வலைதளத்தில் சர்ச்சை"

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுண்டருக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ரஜினி பட பாடல் வரியுடன் செய்த டுவிட் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுண்டருக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ரஜினி பட பாடல் வரியுடன் செய்த டுவிட் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வரும், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ரஜினி படத்தின் பாடல் வரியான "சும்மாகிழி" என்ற ஆஷ் டேக் பதிவிட்டு, தனது கருத்தை பதிந்திருந்தார். ஆட்சியராக இருந்து கொண்டு என்கவுன்டருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளீர்களே என பலர் சமூக வலை தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, இது எனது தனிப்பட்ட கருத்து எனவும், தனிப்பட்ட முறையில் இந்த வழக்கிற்கு ஓகே சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை