தமிழ்நாடு

"தெலுங்கானா என்கவுன்டரை ஆதரித்து திருப்பூர் ஆட்சியர் டுவிட்" - "ஆட்சியரின் கருத்தால் சமூக வலைதளத்தில் சர்ச்சை"

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுண்டருக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ரஜினி பட பாடல் வரியுடன் செய்த டுவிட் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுண்டருக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ரஜினி பட பாடல் வரியுடன் செய்த டுவிட் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வரும், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ரஜினி படத்தின் பாடல் வரியான "சும்மாகிழி" என்ற ஆஷ் டேக் பதிவிட்டு, தனது கருத்தை பதிந்திருந்தார். ஆட்சியராக இருந்து கொண்டு என்கவுன்டருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளீர்களே என பலர் சமூக வலை தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, இது எனது தனிப்பட்ட கருத்து எனவும், தனிப்பட்ட முறையில் இந்த வழக்கிற்கு ஓகே சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்