சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் தெலங்கானாவை சேர்ந்த தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.