தமிழ்நாடு

150 அடி உயரத்தில் பறந்த இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

150 அடி உயரத்தில் பறந்த இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ

நாமக்கலில் பாராகிளைடிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வள்ளிபுரம் சருகுமலை

பகுதியில் இளைஞர்கள் சிலர் சுமார் 150 அடி உயரத்தில் இருந்து கீழே பறந்து செல்லும் பாராகிளைடிங் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த வீடியோ சமூக

வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாராகிளைடிங் செய்ய இதுவரை அனுமதி பெறவில்லை எனவும், சாகசம் நடத்தப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்படும்

எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை