தமிழ்நாடு

150 அடி உயரத்தில் பறந்த இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

150 அடி உயரத்தில் பறந்த இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ

நாமக்கலில் பாராகிளைடிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வள்ளிபுரம் சருகுமலை

பகுதியில் இளைஞர்கள் சிலர் சுமார் 150 அடி உயரத்தில் இருந்து கீழே பறந்து செல்லும் பாராகிளைடிங் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த வீடியோ சமூக

வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாராகிளைடிங் செய்ய இதுவரை அனுமதி பெறவில்லை எனவும், சாகசம் நடத்தப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்படும்

எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்