தமிழ்நாடு

Nilgiris || குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி ஊசி-ஆட்சியரிடம் கண்ணீர் மனு

குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி ஊசி-ஆட்சியரிடம் கண்ணீர் மனு

thanthitv

குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி ஊசி-ஆட்சியரிடம் கண்ணீர் மனு நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து தேவைப்படுவதால், கூலித் தொழிலாளி பெற்றோர் கண்ணீருடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மருந்து கிடைக்காவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Nilgiris #Ooty #TamilNadu #TamilNaduNews #RareDiseas

Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்

CM Vijay | "பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் இது மட்டும் அல்ல முதல்வருக்கு இருக்கும் பெருங்கனவு"

TN Government | "பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்" - வெளியான முக்கிய அறிவிப்பு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்