தமிழ்நாடு

தேக்கு மரம் வெட்டி கடத்தல் : புதுச்சேரி தொழிலதிபர் கைது

தேக்கு மரம் வெட்டி கடத்தியதாகக் கூறி, புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
தேக்கு மரம் வெட்டி கடத்தியதாகக் கூறி, புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் சரணாலயத்தில் தேக்கு மரம் வெட்டி கடத்தியதாக வன ஊழியர் முருகன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், கடத்தப்பட்ட தேக்கு மரங்களை புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திகேயனிடம் இருந்து 70 தேக்கு மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் , அவரை சிறையில் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"