தமிழ்நாடு

அரசு பள்ளியில் வர்ணம் அடிக்கும் ஆசிரியர்கள் குழு...

வர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியை.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் துவக்கப்பள்ளியில், பட்டாம் பூச்சி என்ற அமைப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் நுழைவாயில் முதல் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறைகளை பல்வேறு விதமாக வர்ணம் அடித்து கொடுக்கின்றனர். இதற்க்கு எவ்விதமான தொகையும் பெறாமல் இலவசமாக செய்கின்றனர். வர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஆசிரியரே ஏற்றுக்கொண்டார்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்