தமிழ்நாடு

அரசு பள்ளியில் வர்ணம் அடிக்கும் ஆசிரியர்கள் குழு...

வர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஏற்றுக்கொண்ட தலைமை ஆசிரியை.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பஸ் நிலையம் அருகில் இயங்கி வரும் துவக்கப்பள்ளியில், பட்டாம் பூச்சி என்ற அமைப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் நுழைவாயில் முதல் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறைகளை பல்வேறு விதமாக வர்ணம் அடித்து கொடுக்கின்றனர். இதற்க்கு எவ்விதமான தொகையும் பெறாமல் இலவசமாக செய்கின்றனர். வர்ணத்திற்கு ஆகும் முழுச்செலவையும் அப்பள்ளியின் தலைமையை ஆசிரியரே ஏற்றுக்கொண்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்