தமிழ்நாடு

ஆசிரியர்களை வதைக்கும் சர்ப்பிளஸ் விவகாரம் : ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளிக்கு செல்லும் அவலம்

"சர்பிளஸ்" எனப்படும் உபரி ஆசிரியர் என்ற கணக்கீடு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பள்ளி என, பந்தாடப்படுவதால், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

தந்தி டிவி

2018 ஆம் ஆண்டு முன்பு வரை, அரசு உயர்நிலை பள்ளிகளில் 8 ஆசிரியர்கள் பணியாற்றி வந்த நிலையில் ஒரு பள்ளிக்கு 5 பணியிடங்கள் தான் என வெளியிடப்பட்ட அரசாணையால், ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர் வீதம் உபரியாக கணக்கிடப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர் உபரி பணியிடங்களாக மாறி, ஒரு பள்ளியில் ஜூனியர் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுகின்றனர். இப்படி மாறினாலும், அந்த பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற முடியாது. ஏனெனில், அடுத்த ஆண்டில், அங்கும் மாணவர்கள் குறைவு என்ற காரணத்தை காட்டி மீண்டும் வேறொரு பள்ளிக்கு மாறுதல் உத்தரவு வரும். இந்த உபரி ஆசிரியர் கணக்கீட்டால் ஆசிரியர்கள் வதைபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை