சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது
சென்னையில் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.