தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கிறதா? - ஆய்வு செய்யப்படும் என வாரியம் தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால், அது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால், அது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் சிக்கியுள்ள, இடைத்தரகர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சில தேர்வுகளிலும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்வுகளில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வோம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்