தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கிறதா? - ஆய்வு செய்யப்படும் என வாரியம் தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால், அது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால், அது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் சிக்கியுள்ள, இடைத்தரகர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சில தேர்வுகளிலும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்வுகளில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வோம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக