தமிழ்நாடு

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர்.

தந்தி டிவி

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பேட்ரிக் மற்றும் தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகிய இருவருக்கும், கல்வித்துறையில் உள்ள குறைகள் குறித்து ஊடகங்களிடம் பேசியதற்காக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கல்வித்துறை கோரியுள்ளது. பிரிவு 17.பி.இன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரியுள்ள கடிதத்துக்கு, காணொலி வாயிலாக நடந்தக் பட்டதாரி ஆசிரியர் சங்கக் கூட்டத்தில், கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை