தமிழ்நாடு

தேயிலை விவசாயிகள் போராட்டம்..எகிறப்போகும் டீ விலை...நிர்கதியாய் நிற்கும் 4 லட்சம் பேர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் நாக்குபெட்டா பகுதியில் 12வது நாளாக தேயிலை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தேயிலைக்கு உயர்நீதிமன்றம் மற்றும் எம் எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி கிலோவிற்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் 4 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதோடு, பல லட்சம் மதிப்புள்ள தேயிலை தூள்கள் தேக்கம் அடைந்துள்ளன.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை