தமிழ்நாடு

பலாப்பழமான வரிகளை மத்திய அரசுக்கு கொடுக்க முடியாது - ஜெயகுமார்

வரி வருவாய் அனைத்தையும், மத்திய அரசு என்ற கடலில் போட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரி வருவாய் அனைத்தையும், மத்திய அரசு என்ற கடலில் போட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 31-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 33 பொருட்களுக்கு வரி குறைப்பு செய்திருப்பதாகவும், சிறுகுறு தொழில் வருமான வரியை ஒருகோடியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாயாக உயர்த்தவுள்ளதாகவும் கூறினார். பெட்ரோல், டீசல், மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் என்ற பலாப்பழத்தை மத்திய அரசிடம் கொடுக்க முடியாது என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்