தமிழ்நாடு

போதையை போட்டு சலம்பிய டாஸ்மாக் விற்பனையாளர் - தேடிவந்த ஆப்பு

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மதுபோதையில் குவாட்டர் பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்றதாக எழுந்த புகாரில், கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பந்தலூர் நகர பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், கடந்த 15-ம் தேதி, வாடிக்கையாளர்கள் மதுபானம் வாங்கச் சென்றபோது, விற்பனையாளர் மகேஷ் அதிக மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வாடிக்கையாளரிடம் குவாட்டர் பாட்டிலுக்கு 40 ரூபாய் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விற்பனையாளர் மகேஷை அழைத்து விளக்கம் கேட்ட டாஸ்மாக் நிர்வாகம், அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்