தமிழ்நாடு

டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..மதுப்பிரியர்களுக்கு இனி குஷி தான்..!

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், நாளை முதல் பில் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே சோதனை முயற்சியாக ராமநாதபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒரு கடையில் பில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறை சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் நீட்டிக்கப்படுகிறது. இதன்படி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளை முதல் பில் வழங்கப்படவுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்