காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முறைப்படுத்தக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மதியம் 12 மணி ஆகியும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது...