தமிழ்நாடு

Tasmac Protest | டாஸ்மாக் முற்றுகையிட்ட கிராம மக்கள் 40 பேர் கைது

டாஸ்மாக் முற்றுகையிட்ட கிராம மக்கள் 40 பேர் கைது

thanthitv

Tasmac Protest | டாஸ்மாக் முற்றுகையிட்ட கிராம மக்கள் 40 பேர் கைது

#tasmac #tasmacprotest

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருதுக்கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்தனர். 45 நாட்களுக்குள் கடையை மாற்றுவதாக அதிகாரிகள் அளித்த அவகாசம் முடிந்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்ததால், 26 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர்.

Today Gold Rate | இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்

CM Vijay | இறங்கினார் CM விஜய்.. வந்து குவிந்த அமைச்சர்கள்

ADMK | கைகலப்பு.. கூண்டோடு டிஸ்மிஸ்.. அதிமுகவில் இன்னும் அடங்காத பிரளயம்

Chennai Corporation | லஞ்சம் புகார் - சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் மீது அதிரடி ஆக்‌ஷன்

Bribe | Viral Video| லஞ்ச புகாரில் சிக்கிய தவெக Ex நிர்வாகி - நீதிபதி கொடுத்த அதிர்ச்சி