தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு மாற்றிய விவகாரம் 4 பேரிடம் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

தந்தி டிவி

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது. மூங்கில் பட்டியில் உள்ள கடையில் சந்தோஷ் குமார், ராமச்சந்திரன், முகமது இப்ரஹிம், முகமது நஸ்ருதீன் ஆகிய 4 பேர், 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மது வாங்க முயன்றனர். அப்போது ஊழியர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் நடத்திய விசாரணையில், கள்ள நோட்டு கும்பல் சிக்கியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ