தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு மாற்றிய விவகாரம் 4 பேரிடம் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

தந்தி டிவி

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது. மூங்கில் பட்டியில் உள்ள கடையில் சந்தோஷ் குமார், ராமச்சந்திரன், முகமது இப்ரஹிம், முகமது நஸ்ருதீன் ஆகிய 4 பேர், 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மது வாங்க முயன்றனர். அப்போது ஊழியர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் நடத்திய விசாரணையில், கள்ள நோட்டு கும்பல் சிக்கியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்