தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு மாற்றிய விவகாரம் 4 பேரிடம் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது.

தந்தி டிவி

புதுக்கோட்டையில் டாஸ்மார்க் கடையில் கள்ள நோட்டை மாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில், ஆறு பேர் கொண்ட கும்பல் சிக்கியது. மூங்கில் பட்டியில் உள்ள கடையில் சந்தோஷ் குமார், ராமச்சந்திரன், முகமது இப்ரஹிம், முகமது நஸ்ருதீன் ஆகிய 4 பேர், 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மது வாங்க முயன்றனர். அப்போது ஊழியர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் நடத்திய விசாரணையில், கள்ள நோட்டு கும்பல் சிக்கியது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி