தமிழ்நாடு

முதலமைச்சரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் - டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு

சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு.

தந்தி டிவி
டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏ ஐ டி யு சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. தமிழக அரசால் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ