தமிழ்நாடு

முதலமைச்சரை சந்திக்கும் வரை காத்திருப்பு போராட்டம் - டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு

சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு.

தந்தி டிவி
டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி சென்னையில் முதலமைச்சரை சந்திக்கும் வரை 10 ஆயிரம் பேருடன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஏ ஐ டி யு சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. தமிழக அரசால் மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்