ஊழியர்களுக்குள் வாக்குவாதம் - திறக்கப்படாத டாஸ்மாக் மதுபானக்கடை சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூடுதல் விலை வசூலிப்பதில் மேற்பார்வையாளர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஊழியரின் ஒரு பிரிவு கடையை திறக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.