தமிழ்நாடு

போராட்டம் அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள்.. நாளை பேச்சுவார்த்தை

தந்தி டிவி

அமைச்சரின் பேச்சு வார்த்தைக்குப்பின் டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அமைச்சர் முத்துசாமியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்