தமிழ்நாடு

போராட்டம் அறிவித்த டாஸ்மாக் பணியாளர்கள்.. நாளை பேச்சுவார்த்தை

தந்தி டிவி

அமைச்சரின் பேச்சு வார்த்தைக்குப்பின் டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அமைச்சர் முத்துசாமியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்