தமிழ்நாடு

ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

* தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

* டாஸ்மாக் கடைகளுக்கு உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதாக குறிப்பிட்டு, மதுக்கடைகளை மூட உத்தரவிட கோரி,

* மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

* இதே கோரிக்கையை முன்வைத்து, வழக்கறிஞர் ராஜேஷ் என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

* இந்த வழக்குகளை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.

* தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை ஊரடங்கு காலம் முடியும் வரை திறக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

* ஆன் லைன் மூலம் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை