தமிழ்நாடு

தஞ்சை கோயிலுக்கு சிங்கப்பூர் தொழிலதிபர் கொடுத்த தேர்...மதிப்பு மட்டுமே இவ்வளவு லட்சமா..?

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு, 50 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட தேர் ஒன்றை சிங்கப்பூர் தொழிலதிபர் வழங்கினார். வெண்டாகோட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுப்ரமணியர் கோயில், 600 ஆண்டுகள் பழமையானது...அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏரளாமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் தொழில் செய்து வரும் அதே கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், தனது சொந்த பணம் 50 லட்ச ரூபாய் செலவில், மரத்தாலான தேரை செய்து சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வழங்கினார்...

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்