தமிழ்நாடு

கல்லணையில் இருந்து 18,312 கன அடி நீர் திறப்பு

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்துக்காக 18 ஆயிரத்து 312 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்துக்காக 18 ஆயிரத்து 312 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் வரும் நிலையில், காவிரியில் ஏழாயிரத்து 502 கனஅடியும், வெண்ணாற்றில் ஏழாயிரத்து 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில், இரண்டாயிரத்து 804 கனஅடியும், கொள்ளிடத்தில் 506 கன அடிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு