தமிழ்நாடு

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்கள் - தார்ப்பாய்க்குள் குடியிருக்க வேண்டிய அவலம்

தஞ்சை மாவட்டத்தில், கஜா புயல் தாக்குதலால் வீடுகளை இழந்த மக்கள் பலர், இன்றளவிலும் தார்ப்பாய்க்குள் தங்கும் நிலை உள்ளது

தந்தி டிவி
தஞ்சை மாவட்டத்தில், கஜா புயல் தாக்குதலால் வீடுகளை இழந்த மக்கள் பலர், இன்றளவிலும் தார்ப்பாய்க்குள் தங்கும் நிலை உள்ளது. அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இன்னும் முழுமையாக வீடுகள் சரி செய்யாமல் உள்ளன. அவ்வபோது மழை பெய்வதால், ஒதுங்கக்கூட இடமில்லாமல், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக வீடுகளை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்