தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் நவராத்திரி விழா..பிரமிக்க வைத்த பரதநாட்டியம்..கண் குளிர பார்த்து ரசித்த பொதுமக்கள்

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி கலைவிழா வரும் 24-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதனிடையே, 6-ஆம் நாள் நிகழ்வில் பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்