தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் நவராத்திரி விழா..பிரமிக்க வைத்த பரதநாட்டியம்..கண் குளிர பார்த்து ரசித்த பொதுமக்கள்

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி கலைவிழா வரும் 24-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதனிடையே, 6-ஆம் நாள் நிகழ்வில் பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்