தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவில் நவராத்திரி விழா..பிரமிக்க வைத்த பரதநாட்டியம்..கண் குளிர பார்த்து ரசித்த பொதுமக்கள்

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி கலைவிழா வரும் 24-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதனிடையே, 6-ஆம் நாள் நிகழ்வில் பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நந்தி மண்டபத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை