தமிழ்நாடு

ஆதீன கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் - கைது செய்யப்பட்ட ராஜீவின் மனைவி கட்டளை சுவாமி மீது புகார்

திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான பா.ஜ.க. பிரமுகரின் மனைவி, கட்டளை சுவாமி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் சிங்க நீர்குளத்தில் தூர் வாரும் பணி முடிந்து தண்ணீர் வந்ததை அடுத்து, பூஜை செய்வதற்காக திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை சுவாமி நாத தம்பிரான் மற்றும் தூர் வரும் பணியை மேற்கொண்ட சிம்மராஜன் ஆகியோர் குளத்திற்கு வந்தனர்.

* அப்போது அங்கு வந்த பா.ஜ.க.வின் நகர தலைவர் ராஜீ தகாத வார்த்தைகளால் பேசி இருவருக்கும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜீ மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

* இந்நிலையில் ராஜீயின் மனைவி கண்மணி கட்டளை சுவாமிகள், அடியாட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ