தமிழ்நாடு

ஆதீன கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் - கைது செய்யப்பட்ட ராஜீவின் மனைவி கட்டளை சுவாமி மீது புகார்

திருவாவடுதுறை ஆதீன கட்டளை சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான பா.ஜ.க. பிரமுகரின் மனைவி, கட்டளை சுவாமி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி

* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் சிங்க நீர்குளத்தில் தூர் வாரும் பணி முடிந்து தண்ணீர் வந்ததை அடுத்து, பூஜை செய்வதற்காக திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை சுவாமி நாத தம்பிரான் மற்றும் தூர் வரும் பணியை மேற்கொண்ட சிம்மராஜன் ஆகியோர் குளத்திற்கு வந்தனர்.

* அப்போது அங்கு வந்த பா.ஜ.க.வின் நகர தலைவர் ராஜீ தகாத வார்த்தைகளால் பேசி இருவருக்கும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜீ மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

* இந்நிலையில் ராஜீயின் மனைவி கண்மணி கட்டளை சுவாமிகள், அடியாட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி