தமிழ்நாடு

தியாகராஜரின் 177வது ஆராதனை விழா...காவிரி கரையோரம் ஒலித்த இசை

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். பிரபல கர்நாட்டிக் இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, சிவசிதம்பரம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜரின் முத்தான ஐந்து கீர்த்தனைகளை ஒரே ராகத்தில் - ஒரே நேரத்தில் பாடினார்கள். காவிரி கரையோரம், தெலுங்கு கீர்த்தனைகளை இசை கலைஞர்கள், ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்ததும், பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்