தமிழ்நாடு

தியாகராஜரின் 177வது ஆராதனை விழா...காவிரி கரையோரம் ஒலித்த இசை

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். பிரபல கர்நாட்டிக் இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, சிவசிதம்பரம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜரின் முத்தான ஐந்து கீர்த்தனைகளை ஒரே ராகத்தில் - ஒரே நேரத்தில் பாடினார்கள். காவிரி கரையோரம், தெலுங்கு கீர்த்தனைகளை இசை கலைஞர்கள், ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்ததும், பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ