தமிழ்நாடு

தியாகராஜரின் 177வது ஆராதனை விழா...காவிரி கரையோரம் ஒலித்த இசை

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர். பிரபல கர்நாட்டிக் இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, சிவசிதம்பரம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜரின் முத்தான ஐந்து கீர்த்தனைகளை ஒரே ராகத்தில் - ஒரே நேரத்தில் பாடினார்கள். காவிரி கரையோரம், தெலுங்கு கீர்த்தனைகளை இசை கலைஞர்கள், ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்ததும், பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?