தமிழ்நாடு

"வாக்குவாதம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழிசை

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தினார்.

தந்தி டிவி

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், விமானத்தில் தமது இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த இந்த இளம் பெண்,

பாஜகவை விமர்சித்ததாக புகார் தெரிவித்தார். எனவே, தம்மிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி