தமிழ்நாடு

ஆமை வேகத்தில் நடந்த அரசை, மோடி ராக்கெட் வேகத்தில் செலுத்துகிறார் - தமிழிசை

வேலூர் தேர்தல் முடிவு மத்திய அரசின் செயல்பாட்டுக்கான குறியீடாக கருதக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

தந்தி டிவி

வேலூர் தேர்தல் முடிவு மத்திய அரசின் செயல்பாட்டுக்கான குறியீடாக கருதக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி அரசின் மீது மக்கள் கோபமாக இல்லை என்று தெரிவித்தார். மேலும், கடந்த, 50 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்த மத்திய அரசை, தற்போது பிரதமர் மோடி, ராக்கெட் வேகத்தில் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்