தமிழ்நாடு

தமிழகத்தில் குரங்கம்மை...? - அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

நாட்டில் குரங்கம்மை நோய் ஏற்படுவதை தடுக்கவும்,

நோய் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. மாவட்டங்களில் மூத்த அதிகாரிகளால் சுகாதார ஆயத்த நிலை குறித்து மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. குரங்கம்மை நோயாளிகளை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் இதற்கு தேவையான தளவாடங்களின் இருப்பு, பயிற்சி அளிக்கப்பட்ட மருத்துவர்களின் இருப்பு, தொடக்கத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்