தமிழ்நாடு

"இந்தி கற்பதில் தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்" - இந்தி பிரச்சார சபா தகவல்

தென்னிந்தியாவிலேயே இந்தி கற்பதில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாக இந்தி பிரச்சார சபா பொதுச்செயலாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் இந்தி மொழி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தென்னிந்தியாவிலேயே இந்தி கற்பதில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாகவும் இந்தி பிரச்சார சபா பொதுச்செயலாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இந்தி பிரச்சார சபா துவங்கி 100 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் நூற்றாண்டு விழா டெல்லியில் வருகிற 22ஆம் தேதி கொண்டாப்பட உள்ளதாக அவர் கூறினார். இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி