தமிழ்நாடு

"குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் முன்னோடி" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

தந்தி டிவி

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள 3டி எம்.ஆர்.ஐ. கருவியின் செயல்பாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தனியார் பங்களிப்புடன் மருத்துவ துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்