தமிழ்நாடு

"குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் முன்னோடி" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

தந்தி டிவி

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ள 3டி எம்.ஆர்.ஐ. கருவியின் செயல்பாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தனியார் பங்களிப்புடன் மருத்துவ துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துகாட்டாக உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகள் இறப்பு விகிதத்தை தடுப்பதில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், கிழக்கு நாடுகளின் மருத்துவ மையமாகவும் திகழ்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ