தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் - தேசிய துப்புரவு பணியாளர் நல வாரிய தலைவர் குற்றச்சாட்டு

"தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை"

தந்தி டிவி

துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என தேசிய துப்புரவு பணியாளர் நல வாரியத் தலைவர் மன்ஹர் வால்ஜி பாய் ஸாலா குற்றச்சாட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ