தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் - தேசிய துப்புரவு பணியாளர் நல வாரிய தலைவர் குற்றச்சாட்டு

"தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை"

தந்தி டிவி

துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என தேசிய துப்புரவு பணியாளர் நல வாரியத் தலைவர் மன்ஹர் வால்ஜி பாய் ஸாலா குற்றச்சாட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?