தமிழ்நாடு

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம்... ED வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்!

தந்தி டிவி

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம் அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு அரசு, உத்தரவை ஏற்று ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும், இந்த மேல்முறையீடு மனுவை விசாாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என நீதிபதிகள் குறிப்பிட்டனர். எஃப்.ஐ.ஆர்கள், ஆவணங்கள் குறித்த பட்டியலை அமலாக்கத் துறை சமர்ப்பிக்கும் வகையில் விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை