தமிழ்நாடு

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம்... ED வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்!

தந்தி டிவி

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம் அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு அரசு, உத்தரவை ஏற்று ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும், இந்த மேல்முறையீடு மனுவை விசாாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என நீதிபதிகள் குறிப்பிட்டனர். எஃப்.ஐ.ஆர்கள், ஆவணங்கள் குறித்த பட்டியலை அமலாக்கத் துறை சமர்ப்பிக்கும் வகையில் விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்