தமிழ்நாடு

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம்... ED வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்!

தந்தி டிவி

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம் அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு அரசு, உத்தரவை ஏற்று ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும், இந்த மேல்முறையீடு மனுவை விசாாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என நீதிபதிகள் குறிப்பிட்டனர். எஃப்.ஐ.ஆர்கள், ஆவணங்கள் குறித்த பட்டியலை அமலாக்கத் துறை சமர்ப்பிக்கும் வகையில் விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு