தமிழ்நாடு

சீறிப்பாய்ந்த காளைகள் - அடக்கிய வீரர்கள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் கௌரிப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 மாடுகளும், 162 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 10 காளைகள், மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டு பிடி மாடுகளாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்