தமிழ்நாடு

"விரைவில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்" - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் ரங்கராஜன் , ஜேக்டோ ஜியோவில் மீண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து உள்ளதாக தெரிவித்தார். தற்போது இரண்டாக உள்ள ஜாக்டோ ஜியோவும் விரைவில் இணையப் போகிறது என்றும், இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் ரங்கராஜன் கூறினார். அரசு ஊழியர்- ஆசிரியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உடனே அரசு நிறைவேற்ற, விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி