தமிழ்நாடு

"விரைவில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்" - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் ரங்கராஜன் , ஜேக்டோ ஜியோவில் மீண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து உள்ளதாக தெரிவித்தார். தற்போது இரண்டாக உள்ள ஜாக்டோ ஜியோவும் விரைவில் இணையப் போகிறது என்றும், இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் ரங்கராஜன் கூறினார். அரசு ஊழியர்- ஆசிரியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உடனே அரசு நிறைவேற்ற, விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?