தமிழ்நாடு

"மக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்த 4 நிறுவனங்களை மூட வேண்டும்" - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

உரிய அனுமதியின்றி உற்பத்தி செய்து வந்ததாக புகார்

தந்தி டிவி
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி மக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்து வந்த நான்கு நிறுவனங்களை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பயோடெக் பேக்ஸ், க்ளீன் அண்ட் க்ரீன் பாலிபேக்ஸ், டிரினிட்டி பிளாஸ் டெக், பவானி பிளாஸ்டிக்ஸ் உள்ளிட்ட இந்த நான்கு நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளின் கீழ் அனுமதி பெறவில்லை என்பதால் அவற்றை உடனே மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்