தமிழ்நாடு

"மக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்த 4 நிறுவனங்களை மூட வேண்டும்" - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

உரிய அனுமதியின்றி உற்பத்தி செய்து வந்ததாக புகார்

தந்தி டிவி
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி மக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்து வந்த நான்கு நிறுவனங்களை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பயோடெக் பேக்ஸ், க்ளீன் அண்ட் க்ரீன் பாலிபேக்ஸ், டிரினிட்டி பிளாஸ் டெக், பவானி பிளாஸ்டிக்ஸ் உள்ளிட்ட இந்த நான்கு நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளின் கீழ் அனுமதி பெறவில்லை என்பதால் அவற்றை உடனே மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்