தமிழ்நாடு

தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்புக்காக ஏற்கனவே தேர்வாகி பயிற்சியில் உள்ள 8 ஆயிரத்து 538 காவலர்களை வரும் 3ஆம் தேதிக்குள் பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்புக்காக ஏற்கனவே தேர்வாகி பயிற்சியில் உள்ள 8 ஆயிரத்து 538 காவலர்களை வரும் 3ஆம் தேதிக்குள் பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இது தொடர்பான பாதுகாப்பு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் காய்ச்சலோ அல்லது சுவாசப் பிரச்சினைக்குரிய அறிகுறிகள் இருந்தாலோ, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை பயிற்சி டிஜிபி கரன் சின்ஹா பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்