தமிழ்நாடு

சொன்னபடி இன்று தேர்வு.. வாசலிலேயே காத்திருக்கும் மாணவர்கள்.. 2 முறை கிடைத்த ஏமாற்றத்திற்கு பின்..

தந்தி டிவி

2 முறை ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. ஏப்ரல் 16, ஜூன் 23ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறுவதாக அறிவித்து ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கியதால் சர்ச்சை எழுந்தது. தற்போது தமிழகத்தை சேர்ந்த 75% பேருக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?