தமிழ்நாடு

"ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

* மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, சென்னை - புரசைவாக் கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி, உரையாற்றிய ஆளுநர், ஊழலை மட்டும் ஒழித்து விட்டால், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்