தமிழ்நாடு

"உரம் இருப்பு மற்றும் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம்"

மத்திய அரசு சார்பில் 20 ஆயிரம் டன் யூரியா ஒதுக்கீடு

தந்தி டிவி
தமிழகத்தின் உரத் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு, 20 ஆயிரம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார். சென்னை எழிலகத்தில் உரம் இருப்பு மற்றும் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளுக்கு தேவையான உரம், தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். காமராஜர் துறைமுகத்தில் இருப்பில் உள்ள 20 ஆயிரம் டன் உரத்தினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் 37 ஆயிரம் டன் யூரியா காரைக்கால் துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை