தமிழ்நாடு

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு உருளைகிழங்கு வரத்து அதிகரிப்பு

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு உருளைகிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் உள்ளுரில் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தந்தி டிவி

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு, உருளைகிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால், உள்ளுரில் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில், தற்போது இரண்டாம் சீசன் துவங்கி நாளொன்றுக்கு 500 முதல் 600 டன் வரை கிழங்குகள் விற்பனைக்கு வருகின்றன. வெளிமாநில உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பால், உதகை உருளைக்கிழங்கின் விலை, டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. வெளிமாநில உருளைக்கிழங்கை டன் கணக்கில் பொதுமக்கள் வாங்கி செல்வதால் உள்ளூர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்